போலீஸ் செய்திகள் மின்சாரம் தாக்கி பலி
வேடசந்துார்: ஒடிசா மாநிலம் கந்தமான் பகுதியை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி சித்தார்த் கன்கர் 28. ராஜாகவுண்டனுாரில் வாடகை வீட்டில் ஐந்து நபர்களுடன் தங்கியிருந்தார்.
இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மின்விசிறியை பழுது பார்த்த போது மின்சாரம் பாய்ந்து இறந்தார். கூம்பூர் எஸ்.ஐ., ராமச்சந்திரன் விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்
-
கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
-
அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Advertisement
Advertisement