தகன மேடை அலுவலக கட்டடம் திறப்பு விழா
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நவீன தகன மேடை வளாகத்தில் அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை, நகராட்சியுடன் இணைந்து நிர்வகிக்கும் பொறுப்பு திருக்கோவிலுார் ரோட்டரி சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தகன மேடை வளாகத்தில் முக்தி தாமம் என்ற பெயரில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. முக்தி அறக்கட்டளை தலைவர் வாசன் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். செயலாளர் காமராஜ், பொருளாளர் செந்தில்குமார், ரோட்டரி சங்க தலைவர் கோதம்சந்த், சங்க உறுப்பினர்கள் சரவணன், சாந்திபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்
-
கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
-
அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Advertisement
Advertisement