புரட்டாசி பொங்கல்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.
அக்.7ல் செவ்வாய் சாற்றப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அக்.13 ல் விளக்கு பூஜை, அக்.14 ல் பால்குடம், தீச்சட்டி, அலகு குத்துதல், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அக்.15 ல் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், அக்.16ல் முளைப்பாரி ஊர்வலத்துடன் விழா நிறைவடையும். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்
-
கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
-
அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Advertisement
Advertisement