கணவர், மனைவி மீது தாக்குதல்
சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி தெற்கு காலனியில் வசிப்பவர் ராம்குமார் 32, இவரது மனைவி சங்கீதா 30 இதே ஊரை சேர்ந்த கண்ணன் மகன் விஸ்வா என்பவருக்கும் ராம்குமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்து சென்ற ராம்குமாரை, விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கினர்.
தனது கணவரை காப்பாற்ற சென்ற மனைவியையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் கணவர்,மனைவிக்கு காயம் ஏற்பட்டது.
சின்னமனூர் போலீசார் விஸ்வா, கார்த்திக், கண்ணன் உட்பட 11 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்
-
கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
-
அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Advertisement
Advertisement