ஆசிரியர் மேம்பாடு பயிற்சி மையம்
போடி : போடி அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தொடர்பியல் துறை சார்பில் வளர்ந்து வரும் செயற்கை கோள் தொழில் நுட்பம் அதன் பயன்பாடுகள் குறித்து ஆசிரியர் மேம்பாடு பயிற்சி முகாம் கல்லுாரி முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது. பேராசிரியர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.
உதவி பேராசிரியர் கலைவாணி வரவேற்றார்.
புதுச்சேரி என்.ஐ.டி., கல்லூரி பேராசிரியர் லட்சுமி சுதா, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பேராசிரியர் சதீஷ்குமார் செயற்கைகோள் தொழில் நுட்பம் அதன் பயன்பாடுகள் குறித்து பேசினர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல் விறுவிறு; 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதிஷ்குமார்
-
7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மும்பை அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி: 12 மணி நேரம் பஸ்சில் காத்திருந்த 500 மாணவர்கள்
-
கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
-
அண்ணாமலை பல்கலை. மாணவர்களுக்கு உதவித்தொகையை உடனே வழங்கவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
-
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
Advertisement
Advertisement