நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்
சென்னை: கரூர் சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர், சமூக வலைதளத்தில் கருத்துகளை வெளியிட்டதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அக்., 7ல் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதி மன்றத்தில், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'சமூக வலைதளத்தில் பதிவிட்டதை நீக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன், இரண்டு வாரங்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனைகளுடன், ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (3)
c.k.sundar rao - MYSORE,இந்தியா
28 அக்,2025 - 10:28 Report Abuse
Judge who gave judgement in the case filed by DMK supporter was criticised of his action in supreme court, so FIR filed by police in this case should be quashed and set vardarajan free. 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
28 அக்,2025 - 10:03 Report Abuse
இங்கே எது சர்வாதிகாரம் என்பது உணர முடிகிறது . சட்டம் பல மாற்றப்பட வேண்டிய காலமிது 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28 அக்,2025 - 09:51 Report Abuse
இன்று பல நீதிபதிகளின் செயல்கள், தீர்ப்புக்கள் மிகவும் விமர்சிக்கப்படுகின்றன. மக்கள் அந்த அளவுக்கு ஒரு சில தவறான தீர்ப்புக்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்படுகின்றனர். அந்த வெறுப்பில் நீதிமான்களையே விமர்சிக்க துணிகின்றனர். ஆக தவறு யாருடையது? 0
0
Reply
மேலும்
-
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? சீமான் கேள்வி
-
அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா எதிரொலி: கர்நாடகா அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை
-
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
-
திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி: விஜய்
-
'தினமலர்' சாதனைகள் அளப்பரியவை
-
இன்று எங்கள் நிறுவனம் மிகப்பெரிய ஆலமரமாக தழைத்து நிற்க 'தினமலர்' நாளிதழ் மிக முக்கிய காரணம்
Advertisement
Advertisement