இரண்டு பைக்கள் திருட்டு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி அருகே உள்ள கமலம் காம்பளக்ஸில் வசிப்பவர் குமரேசன், 34; மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 25ம் தேதி இரவு கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது பைக் மாயமானது.
இதேபோல் கள்ளக்குறிச்சி அடுத்த கல்லாநத்தம் காட்டுக்கொட்டாய் சேர்ந்த வெங்கடேசன், 33; கடந்த 24ம் தேதி காலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு முன்பு நிறுத்திய பைக் மாயமானது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்னாள் மவோயிஸ்ட்டுக்கு பாது காவலர் பணி: ஒடிசாவில் நம்பிக்கை ஏற்படுத்திய புதுவாழ்க்கை
-
ஷிவாங்கியுடன் போட்டோவுக்கு போஸ்; பாகிஸ்தான் புளுகை அம்பலப்படுத்திய ஜனாதிபதி
-
தாய்லாந்தில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை; மத்திய அரசு விளக்கம்
-
இந்தியாவின் கடல்சார் துறை வேகமாக முன்னேறி வருகிறது; பிரதமர் மோடி பெருமிதம்
-
சுரங்கப்பாதை சாலை திட்டத்தை கைவிட்டு பொது போக்குவரத்து திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்: கர்நாடக துணை முதல்வருக்கு பாஜ எம்பி பதிலடி
-
கனமழையால் இந்தியா - ஆஸி., முதல் டி20 ஆட்டம் பாதியில் ரத்து
Advertisement
Advertisement