ஞானலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்
மதுராந்தகம்:கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் ஞானலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று, பவுர்ணமியொட்டி, மக்கள் சுபிக்ஷமுடன் வாழ பூஜைகள் செய்து, பக்தர்கள் கொண்டு வந்த அரிசி மற்றும் காய்கறிகளால் ஞானலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடந்தது.
பின், மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இவ்விழாவில் கருங்குழி மட்டுமின்றி
செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களுரு, கடலுார், மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல் : கண்டமங்கலம் அருகே மூவர் கைது
-
ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து நேபாளத்தில் புதிய கட்சி உருவானது
-
மாணவர்களுக்கு 'ராஜ விருந்தாக' பட்டம் இதழ்: ஆச்சார்யா கல்வி குழும அரவிந்தன் பேச்சு
-
சாதித்த மாணவிகள் பெருமிதம்
-
போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுகிறது 'தினமலர் பட்டம்' இதழ்: ஏ.கே.டி., கல்வி நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்
-
படிப்போடு அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா 'அட்வைஸ்'
Advertisement
Advertisement