மதுக்கடையை மூடக்கோரி மறியல்
கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே மணியக்காரன்பட்டியில் மதுபான கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திம்மணநல்லுார் ஊராட்சி மணியக்காரன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறது. இங்கு மது குடித்துவிட்டு குடிமகன்கள் பல்வேறு பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர். ஆத்திரமடைந்த மக்கள் கோபால்பட்டி சாலை ஜோத்தாம்பட்டி பிரிவு அருகே மறியலில் ஈடுபட்டனர்.சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் இருந்து வந்த அழைப்பு தான் ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியது: வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
மனிதநேயம் மூலம் மட்டுமே இந்தியா விஸ்வகுருவாக மாற முடியும்: மோகன் பகவத் பேச்சு
-
இந்திய வீராங்கனைகளுக்கு வரவேற்பு: மாநில அரசு சார்பில் பாராட்டு
-
விமான சேவை பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணம் அல்ல; மத்திய அரசு விளக்கம்
-
சுனில் செத்ரி ஓய்வு: சர்வதேச கால்பந்தில் இருந்து
Advertisement
Advertisement