மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
திம்பு: டில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் திம்புவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: டில்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன். டில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பவத்திற்கு ஆதரவாக தேசம் துணை நிற்கும்.
குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதன் பின்னணியில் உள்ள சதிக்காரர்களை தப்பிக்க விடமாட்டோம். இந்த சதித்திட்டத்தின் வேர் வரை சென்று, பின்னால் இருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அமைச்சரவை கூட்டம்
டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாளை (நவ., 12) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி நேரடியாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
வாசகர் கருத்து (14)
Rahim - ,இந்தியா
11 நவ,2025 - 16:43 Report Abuse
முதல்ல போலிதேசபக்தர்கள் வேஷம் போடும் இந்த போலன் வழி வந்த போலிகளை அழிக்கவேண்டும். 0
0
Reply
viki raman - ,
11 நவ,2025 - 16:23 Report Abuse
பக்கி இஸ் இடம் போர் தொடுத்து காசஆ போல் ஆகவண்டும். 0
0
Reply
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
11 நவ,2025 - 15:42 Report Abuse
இந்த மாதிரி கனத்த இதயத்தை நிறையா பார்த்தாச்சு.. இவ்வளவு பெரிய பிரச்னை தலைநகரில் நடந்துள்ளது. இப்போவாவது உளவுத்துறை தோல்வினு தைரியமா ஒத்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம். 0
0
Reply
seshadri - chennai,இந்தியா
11 நவ,2025 - 15:12 Report Abuse
வெளியில் இருந்த நக்ஸல்களை ஒழித்து விட்டோம். இப்போது நாட்டுக்குள் இருக்கும் நட்சுக்கல்களையும் மூர்க்க மத தீவீர வாதிகளையும் வேரோடு ஒழித்து கட்ட வேண்டும். 0
0
Reply
ரூ - ,
11 நவ,2025 - 14:58 Report Abuse
இத்தனை நாட்களாக குறிப்பிட்ட மதத்தினரின் கடைகளில் பொருட்களை வாங்கத் தயங்கிய மக்கள் இப்போ அந்த மார்க்க மருத்துவர்களையும் மருந்துக் கடைகளையும் கூட தவிர்க்க நினைக்கும் கொடுமை?. யாரையோ பழிவாங்குவதாக நினைத்து செய்தது சொந்த மார்க்க மக்களின் வாழ்வாதாரத்தையே பாதித்து விட்டது வருந்தத்தக்கது. 0
0
Reply
Mario - London,இந்தியா
11 நவ,2025 - 14:39 Report Abuse
அப்போ ஏன் போனிகோ 0
0
SUBBU,MADURAI - ,
11 நவ,2025 - 15:00Report Abuse
உனக்கு வெளிநாட்டில் இருந்து கேட்க துப்பு இல்லை... 0
0
Reply
Marai Nayagan - Chennai,இந்தியா
11 நவ,2025 - 14:23 Report Abuse
அன்னிய கைகூலிகள் மற்றும் உள்நாட்டு துரோகிகள் திருத்த வாய்பில்லை.... தீய சக்திகள் அழிக்க பட வேண்டும் 0
0
Reply
naranam - ,
11 நவ,2025 - 14:09 Report Abuse
நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமியத் தீவிரவாதிகளையும் அடியோடு வேரறுக்கும் வரையில் இந்த மத்திய அரசு ஓயக்கூடாது. 0
0
Reply
bharathi - ,
11 நவ,2025 - 13:55 Report Abuse
We all are with you Modi ji...these cowards should be given a capital punishment...they dont understand our country stands. we are not for terrorism. 0
0
Reply
selva kumar - port blair,இந்தியா
11 நவ,2025 - 13:40 Report Abuse
இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்களோ அவர்களுடைய மொத்த சொத்துக்களையும் பொதுவுடைமை ஆக்க வேண்டும்,குற்றத்தில் ஈடுபட்டவர்களை சுட்டு கொல்ல வேண்டும். 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி டாக்டர் உமர் நபி யார்; வெளியான புதிய தகவல்கள்
-
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதால் தக்க பதிலடி கொடுக்கணும்; பியூஷ் கோயல் வலியுறுத்தல்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
-
மும்பையில் தொழிலதிபர் டிஜிட்டல் கைது: ரூ.53 லட்சம் மோசடி
-
சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக மாறிய தமிழகம்: அண்ணாமலை கண்டனம்
-
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணை துவக்கம்
Advertisement
Advertisement