டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணை துவக்கம்
புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தங்களது விசாரணையை துவக்கினர்.
வாசகர் கருத்து (3)
SUBBU,MADURAI - ,
11 நவ,2025 - 16:49 Report Abuse
Pak Interior Minister Mohsin Naqvi says 12 people have died and 27 others are wounded in Islamabad blast... 0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
11 நவ,2025 - 16:18 Report Abuse
Time to start Op Sindhoor 2.0. 0
0
Reply
Nethiadi - Thiruvarur,இந்தியா
11 நவ,2025 - 16:01 Report Abuse
RSS பயங்கரவாத அமைப்பு தான் காரணம். 0
0
Reply
மேலும்
-
டில்லி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை வேட்டையாட அமித்ஷா உத்தரவு
-
பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த பெண் டாக்டர்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
-
டில்லி உயிரியியல் பூங்கா மீண்டும் திறப்பு
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி டாக்டர் உமர் நபி யார்; வெளியான புதிய தகவல்கள்
-
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதால் தக்க பதிலடி கொடுக்கணும்; பியூஷ் கோயல் வலியுறுத்தல்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Advertisement
Advertisement