ஆட்டோ விபத்தில் 11 சிறார்கள் காயம்
பழநி: பழநி கோதைமங்கலம் ரோடு நல்லம்மாள் நகர் பகுதியில் பள்ளி சிறார்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 11 சிறார்கள் காயமடைந்தனர்.
பழநி வி.கே. மில்க்சை சேர்ந்த குணசேகரன் 57, தனது ஆட்டோவில் நேற்று மாலை 5 :00 மணிக்கு தனியார் பள்ளிகளில் இருந்து 11 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஏற்றி வந்தார். நல்லம்மாள் நகர் பகுதியில் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் ஆட்டோ டிரைவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். பழநி தாசில்தார் பிரசன்னா காயமடைந்த மாணவிகளை மருத்துவமனையில் பார்வையிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
Advertisement
Advertisement