லேப் டெக்னீஷியன்களுக்கு நடந்தது ஆய்வுக்கூட்டம்
கோவை: கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில், நேற்று லேப் டெக்னீசியன்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
ஆய்வு கூட்டத்தில் ரத்தம் சேகரிப்பு, கர்ப்பிணிகளுக்கு மலேரியா பரிசோதனை அவசியம், ரத்தத்தில் ஒட்டுண்ணிகள் கண்டறியும் நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து, 64 டெக்னீசியன்கள் பங்கேற்றனர். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி அறிவுறுத்தலின் படி, ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
Advertisement
Advertisement