சட்டசபை மதிப்பீட்டு குழு இன்றைய வருகை ரத்து
ஈரோடு, தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமையில் இன்று (13) ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தர இருந்தனர். அவருடன், 18 எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சேர்ந்து, மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், பிற பணிகளை ஆய்வு செய்ய இருந்தனர்.
இந்நிலையில் நிர்வாக காரணத்தால் இன்றைய வருகை ரத்து செய்யப்பட்டு வரும், 20ல் ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். அன்று, வளர்ச்சி திட்டப்பணிகளை புலத்தணிக்கை செய்ய உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதியான போலீஸ் காரும், காப்பீடும் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய பரிதாபம்
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
-
அரசு ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வங்கியில் ஊதிய கணக்கு உள்ளதால் பயன்
-
பஸ் படியில் பயணித்த மாணவர் பள்ளி வேன் மீது உரசியதில் பலி
Advertisement
Advertisement