தகவல் சுரங்கம்:முதல் கிராமம்

வடகிழக்கில் உள்ள ௭ மாநிலங்களில் பரப்பளவில் பெரியது அருணாச்சல பிரதேசம். இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் பகுதி இம்மாநிலத்தில் அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள 'டோங்' கிராமம்.
இது இந்தியாவின் கிழக்கு முனையில் உள்ளது. கடல்நீர் மட்டத்தில் இருந்து 4070 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 3:00 மணிக்கே சூரிய உதயத்தை பார்க்கலாம். இந்த இடத்தில் இந்தியா, சீனா, மியான்மர் எல்லைகள் சந்திக்கின்றன. 2011 சென்சஸ் படி இதன் மக்கள்தொகை 15. இதன் அருகில் லோஹித் ஆறு ஓடுகிறது.

Advertisement