பீஹாருக்கு பட்ஜெட்டில் 'ஜாக்பாட்'
புதுடில்லி: பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விவரம் பின்வருமாறு:
* பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி., விரிவுபடுத்தப்படும்.
* பீஹாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
* பீஹார் மாநிலத்திற்கு என்று பிரத்தேக நீர் பாசன திட்டங்கள் உருவாக்கப்படும்.
* 3 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
வாசகர் கருத்து (2)
Chandrasekaran - ,
01 பிப்,2025 - 12:36 Report Abuse
Tamil Nadukku Alvaa
0
0
Reply
Srprd - ,
01 பிப்,2025 - 12:05 Report Abuse
அப்போது மொத்த ஒதுக்கல் தண்டம்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement