விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரைக்குடி காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அழகப்பா அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் குழுமம் மற்றும் தாவரவியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தாவரவியல் துறை தலைவர் கோமளவல்லி தலைமை வகித்தார்.
விருதுநகர் காலநிலை மீள்தன்மை கொண்டு நிறுவன திட்ட அலுவலர் ராஜலட்சுமி சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பேசினார். மாநில சுற்றுச்சூழல் செயல்பாட்டு ஆலோசகர் அவினாஷ் திரவியம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பது குறித்து பேசினார். பேராசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
Advertisement
Advertisement