எழுத்தாளருக்கு பாராட்டு விழா
தேனி தமிழக அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணிக்கு தேனி முல்லைப்பெரியாறு முத்தமிழ் மன்றம், என்.ஆர்., அழகர்ராஜா கல்வி அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார்.
டாக்டர் பாஸ்கரன், தொழில் உரிமையாளர் பிரபு முன்னிலை வகித்தனர். வர்த்தகர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். முல்லைப்பெரியாறு முத்தமிழ் மன்ற நிறுவனர் பன்னீர்செல்வம் விழாவை ஒருங்கிணைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
Advertisement
Advertisement