மது போதையில் தொழிலாளி இறப்பு
கடமலைக்குண்டு: கள்ளிக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் 39, இவரது மனைவி அலமேலு 36, இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். ராம்குமார் தேனி மற்றும் கேரளாவுக்கு கூலி வேலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
மது குடிக்கும் பழக்கம் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக கடமலைக்குண்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் மது குடித்துவிட்டு கடமலைக்குண்டில் ஒரு ஓட்டல் அருகே இறந்து கிடந்தார்.
மனைவி அலமேலு புகாரில் கடமலைக்குண்டு போலீசார் ராம்குமார் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
-
36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்; சென்னையில் தமிழிசை கைது
-
பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
Advertisement
Advertisement