ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி

ராஞ்சி: பல வார கால தாமதத்திற்குப் பிறகு, ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பாபுலால் மராண்டி பொறுப்பேற்கிறார்.
ஜார்க்கண்ட் மாநில பா.ஜ., தலைவரான மராண்டி, இன்று ராஞ்சியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில் கட்சியின் உயர் தலைமையால் நியமிக்கப்பட்ட மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பா.ஜ., எம்.எல்.ஏக்கள் மராண்டி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் அவர் சட்டமன்றத்தில் முறையாகப் பொறுப்பேற்க வழி வகுத்தனர்.
தேர்வு செயல்முறையை மேற்பார்வையிட, மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசியத் தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் கே.லட்சுமணன் ஆகியோரை தேசிய தலைமை மத்திய பார்வையாளர்களாக நியமித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்லீரல் பாதிப்பால் ஆளே மாறிப்போன 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய்
-
பாக்., ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு: பயங்கரவாதி உ.பி.,யில் கைது
-
பெண்கள் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி: இ.பி.எஸ் கண்டனம்
-
தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி: மக்காச்சோளம் மீதான செஸ் வரி வாபஸ்
-
மகளை பலாத்காரம் செய்ய தாய் உடந்தை: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
-
நியூட்டன் கண்டுபிடிப்புக்கு முன்னரே வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றிய குறிப்புகள் : ராஜஸ்தான் கவர்னர் பேச்சு
Advertisement
Advertisement