தள்ளிவிடப்பட்ட விநாயகர் சிலை
வேடசந்துார்: ஆத்துமேடு கலையரங்கம் பின்புறம் ஸ்ரீ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் கேட் உடைக்கப்பட்டு விநாயகர், நந்தி சிலை கீழே தள்ளி விடப்பட்டிருந்தது.
ஹிந்து மக்கள் கட்சி முழு நேர ஊழியர் ராமச்சந்திரன் வேடசந்துார் போலீசில் புகார் செய்தார்.
எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரணை நடத்தியதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கோயில் பூட்டை உடைத்து சிலைகளை கீழே தள்ளி சென்றது தெரிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு
-
தி.மு.க. கேடு தரும்; அண்ணாமலையின் அன்று, இன்று வீடியோ
-
ஆசிரியர்களை பாராமுகமாக நடத்தும் தமிழக அரசு; போராட துாண்டுகிறதா என சங்கங்கள் கேள்வி
Advertisement
Advertisement