திருநெல்வேலியில் சோகம்! மின்சாரம் தாக்கி இருவர் பலி

திருநெல்வேலி: கொக்கிரகுளம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் கஜேந்திரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். அவரது மகன் சஞ்சய் தண்ணீர் நனைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற அருகில் நின்று கொண்டிருந்த ரவி முயற்சி செய்தார்.
ஆனால், சஞ்சய் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற ரவி என்பவரும், அதே இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (1)
Oru Indiyan - Chennai,இந்தியா
18 மார்,2025 - 16:28 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சட்டம் - ஒழுங்கு எங்கே இருக்கிறது: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்
-
100 நாள் வேலைத்திட்ட சம்பளம்: அதிகரிக்க சோனியா வலியுறுத்தல்
-
பிரதமருடன் சந்திப்பு மறக்கமுடியாதது: இளையராஜா நெகிழ்ச்சி
-
பல்லடத்தில் 3 பேர் கொடூர கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.,டிக்கு மாற்றம்
-
நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? இட ஒதுக்கீடு விவகாரத்தில் கேட்கிறார் ராமதாஸ்
Advertisement
Advertisement