உலக சிட்டுக்குருவிகள் தினம்
உலக சிட்டுக்குருவிகள் தினம்
கரூர்:புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியர் யுவராஜ் தலைமை வகித்தார். சிட்டுக்குருவி ஆர்வலர் ராஜசேகரன் பங்கேற்று கூடு அமைப்பது எப்படி, மரக்கிளையில் எவ்வாறு கூடு கட்டுவது என்று செயல் விளக்கம் அளித்தார். பள்ளி வளாகத்தில், 10 மாணவர்கள் கொண்ட பசுமை குழுவாக பிரித்து மரக்கிளைகளில் சிட்டுக்குருவி கூடு அமைக்கப்பட்டது. பசுமைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, பள்ளி ஆசிரியர்கள் பொன்னுச்சாமி, பாலசுப்ரமணியன், சரவணன், அமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனு; மதுரை ஐகோர்ட் தள்ளுபடி
-
டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; பணியிட மாற்றம் செய்ய முடிவு
-
பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்கள்; செலவு விபரங்கள் இதோ!
-
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை; அன்புமணி குற்றச்சாட்டு
-
வெடித்துச்சிதறிய பாலி எரிமலை: சர்வதேச விமான சேவை ரத்து
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Advertisement
Advertisement