கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு
கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு
கரூர்:கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில், மேட்டுமகாதானபுரத்தில் கஞ்சாவை பயிரிடுவதாக கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியை சேர்ந்த ஹரிதாஸ், 30, என்பவரிடமிருந்து கஞ்சா நடவு செய்ய வைத்திருந்த செடிகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனு; மதுரை ஐகோர்ட் தள்ளுபடி
-
டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்; பணியிட மாற்றம் செய்ய முடிவு
-
பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்கள்; செலவு விபரங்கள் இதோ!
-
தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை; அன்புமணி குற்றச்சாட்டு
-
வெடித்துச்சிதறிய பாலி எரிமலை: சர்வதேச விமான சேவை ரத்து
-
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Advertisement
Advertisement