டீ மாஸ்டரை கொல்ல முயன்ற நண்பர்கள் கைது
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கணேசபுரத்தை சேர்ந்த டீ மாஸ்டர் செம்மலை, 29. இவரது நண்பர்கள், ஏத்தாப்பூரை சேர்ந்த செல்வராஜ், 29, விஜயகுமார், 43, புத்திரகவுண்டன்பாளையம் கார்த்திக், 32. இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, ஏத்தாப்பூர் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் செம்மலையை, 3 பேரும் சேர்ந்து தாக்கினர். தொடர்ந்து, 'ஹாலோ பிரிக்ஸ்' கல்லை எடுத்து தலையில் போட்டனர். படுகாயம் அடைந்த செம்மலையை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, செல்வராஜ், விஜயகுமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வி நிதியில் பாரபட்சம் கூடாது மத்திய அரசுக்கு அ.தி.மு.க., அறிவுரை
-
புர்கா அணியாதவர்களுக்கு நரகம்: பள்ளி சிறுமி கருத்தால் சர்ச்சை
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம் இயற்பியல் தேர்வு ஈசி; மாணவர்கள் கொண்டாட்டம்
-
ஏரிக்கரை சாலையில் பற்றி எரிந்த தீ
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்
-
மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: நேரு
Advertisement
Advertisement