மொபைல் போன் டவர் அகற்றக்கோரி மனு
விழுப்புரம்: விழுப்புரம் காகுப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மொபைல்போன் டவரை அகற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் காகுப்பம் சர்மிளா நகர், கணபதி நகர், பாலாஜி நகர் மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
எங்கள் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மொபைல்போன் டவர் தொடர்பாக மனு அளித்திருந்தோம். அந்த மனுவை அடிப்படையாக கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் நலனுக்கும் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் வகையில் உள்ள மொபைல் போன் டவரை அகற்று வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்: அன்புமணி கேள்வி
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!
Advertisement
Advertisement