ரம்ஜான் பண்டிகை எதிரொலிரூ.3 கோடிக்கு மாடு விற்பனை
ரம்ஜான் பண்டிகை எதிரொலிரூ.3 கோடிக்கு மாடு விற்பனை
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், தாங்கள் வளர்த்த மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, ரம்ஜான் பண்டிகை எதிரொலி காரணமாக, மாடுகளை வாங்கிச்செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்ததால், மாடு விற்பனை அதிகரித்து, மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நான்கு சுவர்களுக்குள் கட்சி நடத்தும் விஜய்: அ.தி.மு.க., விமர்சனம்
-
தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசுகிறார்; விஜய் பேச்சு பற்றி இ.பி.எஸ்., கருத்து!
-
புதிய தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்: அன்புமணி கேள்வி
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
Advertisement
Advertisement