வாகன ஓட்டிக்கு 'பைன்'
வாகன ஓட்டிக்கு 'பைன்'
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் உமா, நேற்று பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரே பைக்கில் மூவர், 'ஹெல்மெட்' அணியாமல் சென்றனர். அவர்களை பார்த்த கலெக்டர் உமா, நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ.,விற்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து, ஆர்.டி.ஓ., முருகேசன், குறிப்பிட்ட அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அங்கு, போக்குவரத்து போலீசார், வாகன உரிமையாளருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நான்கு சுவர்களுக்குள் கட்சி நடத்தும் விஜய்: அ.தி.மு.க., விமர்சனம்
-
தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசுகிறார்; விஜய் பேச்சு பற்றி இ.பி.எஸ்., கருத்து!
-
புதிய தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்: அன்புமணி கேள்வி
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
Advertisement
Advertisement