என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி தர்ணா

புதுச்சேரி : சுகாதாரத்துறை என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி தர்ணாபோராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி சுகாதாரத்துறையில், தேசிய சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்.,) கீழ் செவிலியர்கள், உதவி செவிலியர்கள் பல்வேறு பிரிவுகளில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகினறனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் நேற்று, சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்: அன்புமணி கேள்வி
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 16 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.67 ஆயித்தை நெருங்கியது!
-
உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை
-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!
Advertisement
Advertisement