தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
கடலுார்: கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
புவனகிரியைச் சேர்ந்தவர் வினோத்குமார்,30; மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு நல மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.
நேற்று காலை அங்கிருந்து வெளியேறிய அவர் கடலுார் தேவனாம்பட்டிணம் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் மணி, தனிப்பிரிவு ஏட்டு சிவசெந்தில் மற்றும் போலீசார், அவரை காப்பாற்றி, முதலுதவி அளித்து சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement