பூட்டை உடைத்து நகை திருட்டு
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, புருஷோத்தம்மன் நகர், இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.
இவர், கடந்த 29ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, மன்னார்குடியில் உள்ள மகனை பார்க்க சென்றார். அங்கிருந்து, நேற்று முன்தினம் காலை திரும்பினார்.
இங்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, 7 சவரன் நகை, வெள்ளி கொலுசு, விளக்கு மற்றும் 15,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்த புகாரின்படி, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement