பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது
அண்ணா நகர்,
அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த, 48 வயது பெண், கடந்த 29ம் தேதி காலை 6:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள ஆறாவது அவென்யூவில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார்.
அப்போது, அவ்வழியாக நடைபயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர், பெண்ணை பின் தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில், அப்பெண் பார்க்கும்படி நின்று கொண்டு அந்த வாலிபர், பெண்ணிடம் ஆபாசமாக செய்கை காட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, அண்ணா நகர், இசட் பிளாக் பகுதியை சேர்ந்த கேல்வின், 26, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement