போட்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரையில் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்களின் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சரண்விடுப்பு ஒப்படைப்பு 1.4.2026 முதல் வழங்கப்படும் என்பதை 1.4.2025 முதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா தலைமை வகித்தார். நிதிக்காப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர் அருள்ராஜ், அமைப்புச் செயலாளர் கலையரசன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
-
அதிக பயணிகளை கையாண்டு பெங்களூரு விமான நிலையம் சாதனை; இதோ புதிய தகவல்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
Advertisement
Advertisement