மரக்கன்று நடும் விழா
சித்தையன்கோட்டை: சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஈரோடு ராஷ்ட்ரிய வரை அவிஷ்கர் சப்தா திட்டத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. ஆசிரியர்கள் அண்ணல்மேரி, ராமபிரபா, பரமேஸ்வரி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
-
பயணிகள் வருகை, சரக்கு போக்குவரத்து; பெங்களூரு விமான நிலையம் சாதனை!
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
Advertisement
Advertisement