மது பாட்டில்கள் பறிமுதல்
காங்கயம்; காங்கயம் போலீசார் காங்கயம், நத்தக்காடையூர், படியூர் பகுதியில் சோதனை நடத்தினர்.
வீரணம்பாைளயம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராமநாதபுரம், கருங்காலக்குடியைச் சேர்ந்த வினீத், 22, பிடிபட்டார். அவரிடமிருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொத்திபாளையம் அருகே மது விற்பனை செய்த புதுக்கோட்டை, பேரானுாரைச் சேர்ந்த தர்மதுரை, 28, என்பவரிடமிருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
பிரதமர் மோடி நாளை வருகை; ராமநாத சுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
-
இன்று சவரனுக்கு ரூ.720 சரிந்த தங்கம்; 2 நாட்களில் ரூ.2,000 விலை குறைவால் பெண்கள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement