விழிப்புணர்வு

நயினார்கோவில்: உதயக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கிராம கல்வி குழு தலைவி கனிமொழி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பால்தாய் வரவேற்றார். அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.

Advertisement