வாசித்தல் நிகழ்ச்சி கடலுார்

நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப்பள்ளியில் வாசித்தல் சவால் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப்பள்ளியில் 100 நாட்களில் 100 சதவீத மாணவர்களுக்கான வாசித்தல் சவால் என்ற நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, அண்ணாகிராமம் வட்டார கல்வி அலுவலர் சங்கர் முன்னிலையில் மாணவர்கள் தமிழ், ஆங்கில பாடங்களை வாசித்து காண்பித்தனர்.ஸ்மார்ட் 'டிவி' மூலம் மாணவர்கள் கணிதம் போட்டு காண்பித்தனர். தலைமையாசிரியை வனஜா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
நதிகள் இணைப்பு, பாரதமாதா கோவிலுக்காக பாதயாத்திரை மேற்கொண்டவர் குமரி அனந்தன்: அண்ணாமலை இரங்கல்
-
சிறுமி மாயம் போலீஸ் விசாரண
Advertisement
Advertisement