சிறுமி மாயம் போலீஸ் விசாரண
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாயமான சிறுமி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த இரு ஆண்டுகளாக, கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேரில் தனது குடும்பத்தினருடன் தங்கி, ஊர், ஊராக சென்று ஜோசியம் பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில், வீட்டிலிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10 ஆயிரம் பேர்... போலீசாரின் துப்பாக்கி பறிப்பு... மே.வங்க கலவரம் குறித்து வெளியான பகீர் தகவல்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
Advertisement
Advertisement