வேளாண் மாணவிகள் ஆய்வு

சேத்தியாத்தோப்பு : அழிச்சிக்குடியில் கத்திரி தோட்டத்தில் பந்தல் அமைத்து புடலங்காய் பயிரிட்டு வணிகம் ஈட்டும் இயற்கை சாகுபடியை வேளாண் மாணவிகள் பார்வையிட்டனர்.
பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அழிச்சிக்குடி கிராமத்தில் அன்பரசன் என்பவரின் நிலத்தில் கத்திரி செடி வைத்து அதில் பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். மாணவிகள் ஜெனிஷா, கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, வீனா பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
நதிகள் இணைப்பு, பாரதமாதா கோவிலுக்காக பாதயாத்திரை மேற்கொண்டவர் குமரி அனந்தன்: அண்ணாமலை இரங்கல்
-
சிறுமி மாயம் போலீஸ் விசாரண
Advertisement
Advertisement