தேக்கமடைந்த வீடுகள் விற்பனை
சட்டசபையில், அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட மேலும் சில அறிவிப்புகள்:
l வீட்டுவசதி வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் திரூர், காக்களூர்; சேலம் மாவட்டம் இடைப்பாடி ஆகிய இடங்களில், புதிதாக மனை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்
l வீட்டு வசதி வாரியத்தில், 2024ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு விற்பனையாகாமல் உள்ள, குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள், தவணை முறையில் விற்கப்படும்
l வீட்டு வசதி வாரியத்தில், 2015 மார்ச் 31க்கு முன், தவணை காலம் முடிந்த குடியிருப்பு திட்டங்களுக்கு, வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை இச்சலுகை வழங்கப்படும்
* வேலுார், செங்கல்பட்டு மண்டலங்களில், இரண்டு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, வணிக வளாகத்துடன் அலுவலக கட்டடங்கள்; மூன்று கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, சிமென்ட் விற்பனையகம், எரிபொருள் நிரப்பும் மையம் துவக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு சண்டையில் இறந்ததாக வனத்துறை தகவல்
-
அதிக நாள் விடுப்பு, சான்றிதழ்களில் சந்தேகம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது இ.கம்யூ.,புகார்
-
கஞ்சா விற்பனை 5 பேர் கைது
-
பள்ளி காவலாளி பட்டப்பகலில் குத்தி கொலை
-
பால் பூத்தில் ஊழியரை திசை திருப்பி ரூ.50,000, நகை திருட்டு
-
40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு சண்டையில் இறந்ததாக வனத்துறை தகவல்