பஸ்--வேன் மோதல் 4 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கி நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வந்த அரசு பஸ் எதிர்திசையில் திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டை சென்ற லோடு வேன் மில் வளைவு பகுதியில் நேருக்கு நேர் மோதியது . அரசு பஸ் டிரைவர் அழகர்சாமி 50, கண்டக்டர் மாரிமுத்து 48, லோடு வேன் டிரைவர் திண்டுக்கல் கன்னிவாடியை பிரசாத் குமார் 27, கிளீனர் கோட்டை ராஜா 27, ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Advertisement
Advertisement