புதைவட மின் கம்பி பெட்டியில் தீ விபத்து

அவிநாசி; அவிநாசி வடக்கு ரத வீதியில், குலாலர் மண்டபம் எதிரில் வைக்கப்பட்டுள்ள புதைவட கம்பி மின்மாற்றிப் பெட்டியில் நேற்று காலை திடீரென புகை கிளம்பியது. மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து, உடனே, மின் வினியோகத்தை நிறுத்தி, விரைந்து சென்ற மின் வாரிய உதவி பொறியாளர், ஊழியர்கள் மின்மாற்றி பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டது. ஒரு முனை மின்சாரத்தில் உயர் அழுத்த மின் சப்ளை ஏற்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Advertisement
Advertisement