15 வயது சிறுமிக்கு 'தொல்லை'
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் பொன்ராஜ், 55. இவர், கடந்த ஆண்டு மார்ச்சில் ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை, கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தார்.
சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த, சாரதி, 20, என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அவரும், சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மகளிர் போலீசார் பொன்ராஜ், சாரதியை போக்சோவில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆண்களுக்கும் விடியல் பயணம்: சட்டசபையில் அமைச்சர் சொன்ன புது தகவல்
-
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
Advertisement
Advertisement