மின் வயரை மிதித்த 6 வயது சிறுவன் பலி
திருநெல்வேலி : அறுந்து கிடந்த மின் வயரை தெரியாமல் மிதித்த 6 வயது சிறுவன் பலியானார்.
திருநெல்வேலி சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து. ஆட்டோ டிரைவர். இவரது மகன் மாதேஷ் 6. அங்கன்வாடியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மழையுடன் பலத்த காற்று வீசியது. இதில் மரங்கள் சாய்ந்தன. மின் வயர்கள் அறுந்துசாலையில் விழுந்து கிடந்தன. நேற்று காலை அவ்வழியே சென்ற மாதேஷ் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
Advertisement
Advertisement