மொபைல்போன் ஏற்றுமதி 54 சதவிகித உயர்வு

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மொபைல் போன் ஏற்றுமதி மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இதில், ஐபோன் மட்டும் 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக, மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில், 2024-25ம் நிதியாண்டில், ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 54 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட்போன் மாறி உள்ளது.
கடந்த பத்தாண்டு களில், நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி 5 மடங்கும், ஏற்றுமதி 6 மடங்குக்கு மேலும் வளர்ச்சி கண்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
-
பத்ரசாமியின் ஒரு உருக்கமான கோரிக்கை..
-
குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு
-
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
Advertisement
Advertisement