'இந்த தீர்ப்பு ஒரு சாட்சி!'
சட்டசபையில் அமைச்சர் துரை முருகன் பேசிய தாவது:
இங்கு எல்லாரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர். நானும் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், வரலாற்றில் இதை யார் யார் பாராட்டினர் என வருமே; யார் யார் கல்மனதாக இருந்தனர் என்று வருமே. இந்த காரணத்தால், முதல்வரை பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.
பொருளாதாரத்தில் இதுவரை எந்த முதல்வரும் பெறாத சாதனையை, நம் முதல்வர் செய்துஉள்ளார்.
இந்த ஆட்சியை, எந்த முறையில் முதல்வர் நடத்துகிறார் என்பதற்கு, இந்த செய்தி உதாரணம். மத்திய அரசை எதிர்த்து நிற்பதில், வெற்றி பெறுவதில், அவர் எப்படி செயல்படுகிறார் என்பதற்கு, இந்த தீர்ப்பு ஒரு சாட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா: உயர்நீதிமன்றம் கேள்வி
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
-
வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
-
பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து
Advertisement
Advertisement