வீடு புகுந்து நகை திருட்டு
விழுப்புரம் : விழுப்புரத்தில் கம்யூட்டர் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், சாலாமேடு, ராமையா நகரைச் சேர்ந்தவர் சரவணன், 44; திருச்சி நெடுஞ்சாலையில் கம்யூட்டர் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி கொண்டு கடைக்கு சென்று மாலை திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய், அரை கிலோ வெள்ளி பொருட்கள், லேப்டாப் கொள்ளை போனது தெரியவந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
Advertisement
Advertisement