பங்குனி உற்ஸவம்
மதுரை: மதுரை தெற்குவாசல் பங்குனி உற்ஸவம் வைக்கோல்காரத் தெருவில் சவுடார்பட்டி காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி, குருநாத சுவாமி கோயில்களில் பங்குனி உற்ஸவம் 3 நாட்கள் நடந்தன. வைகை ஆற்றில் தீர்த்தம் எடுத்து கரகத்துடன் ஊர்வலமாக வந்தனர். மூன்று நாட்களிலும் பொங்கல் வைத்தும், பொங்கலுடன், விருந்தும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ண விலாச பலிஜா சபா தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Advertisement
Advertisement