காளியம்மன் கோயில் விழா
பேரையூர், : பேரையூர் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா மார்ச் 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு வாரமாக அம்மன் வீதி உலா வந்தார். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சனம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Advertisement
Advertisement