வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் த.வெ.க., தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வழக்கு தொடர்ந்து உள்ளது. தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக த.வெ.க., தலைவர் விஜயும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாசகர் கருத்து (9)
Subramanian N - CHENNAI,இந்தியா
13 ஏப்,2025 - 23:17 Report Abuse

0
0
Reply
HoneyBee - Chittoir,இந்தியா
13 ஏப்,2025 - 22:10 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
13 ஏப்,2025 - 22:10 Report Abuse

0
0
Reply
Sivasankaran Kannan - chennai,இந்தியா
13 ஏப்,2025 - 21:51 Report Abuse

0
0
Reply
Bala - chennai,இந்தியா
13 ஏப்,2025 - 21:48 Report Abuse

0
0
Reply
jaya - Jakarta,இந்தியா
13 ஏப்,2025 - 21:16 Report Abuse

0
0
m.arunachalam - kanchipuram,இந்தியா
13 ஏப்,2025 - 22:28Report Abuse

0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
13 ஏப்,2025 - 19:23 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தமிழகத்தில் மழைப்பொழிவு எங்கே அதிகம்? இதோ முழு விபரம்
-
இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்
-
பீகார் சட்டசபை தேர்தல்; காங். கூட்டணியில் இணைகிறார் ராம் விலாஸ் பாஸ்வான் சகோதரர்
-
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினருக்கு அதிகரிக்கும் மவுசு; பொதுத்தேர்தலில் வாய்ப்பு அளிப்பேன் என்கிறார் பிரதமர் வோங்க்
-
மே.வங்கத்தில் நிலவும் வன்முறை; மக்கள் அமைதி காக்கும்படி மம்தா வேண்டுகோள்
-
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement